வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பட்ஜெட் சலுகைகளை பயன்படுத்த சாப்ட்வேர் நறுவனங்களிடையே கடும் போட்டி
பெங்களூர்:
மத்திய பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை ழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இந்திய சாப்வேர் நறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன.
மார்ச் 31ம் தேதிக்குள் தொழில்நுட்பப் பூங்காக்களில் பதிவு செய்து கொள்ளும் சாப்ட்வேர் நறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வ விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பல நறுவனங்களும் தங்களை பதிவு செய்து கொள்ள வசையில் நற்கின்றன.
பெங்களூர் சாப்ட்வேர் தொழில்நுட்பப் பூங்காவில் கடந்த இரு நிாட்களில் 12 நறுவனங்கள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளன. இம் மாத இறுதிக்குள் 50 தல் 60 நறுவனங்கள் இதில் பதிவு செய்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட பெங்களூர் சாப்ட்வேர் தொழில்நுட்பப் பூங்கா சாப்ட்வேர் ஏற்றுமதியின் துகுத் தண்டாக விளங்கி வருகிறது. இந்த ஆண்டு ரூ. 48 பில்லியன் அளவுக்கு இங்கு ஏற்றுமதி நிடக்கும் எனத் தெகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.