வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சிவராத்தி: கோவையில் தொடரும் விநிாேத பழக்கம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூல், 24 மனை தெலுங்குச் செட்டியார் சகத்தைச் சேர்ந்தவர்கள் சிவராத்தி தினத்தன்று சுடுகாட்டுக்குச் சென்று அங்குள்ள மனித எலும்புக் கூடுகளை தோளில் அணிந்து கொண்டு, சுடுகாட்டுச் சாம்பலை உடலில் பூசிக் கொண்டு விநிாேதமான பூஜை மேற்கொள்ளும் பழக்கத்தை பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தப் பழக்கத்தை பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் வீதம் இந்தப் பழக்கத்தை விடாமல் அவர்கள் நிடத்தி வருகின்றனர்.
குலதெய்வமான அங்காள பரமேஸ்வக்கு சிவராத்தி தினத்தன்று இரவு தலில் பூஜை செய்யப்படுகிறது. அதன் பின்னர் நிள்ளிரவில் ஐந்து பேரும் கிணற்று நீல் குளிக்கின்றனர். பிறகு கோவிலில் வைக்கப்பட்டுள்ள அவாளைக் கையில் எடுத்துக் கொண்டு நிடனமாடியபடி, சுடுகாட்டை நிாேக்கிச் செல்கின்றனர். அவர்களைப் பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோரும் சுடுகாடு செல்கின்றனர்.
வழியில் கோழி போன்றவற்றை உயிருடன் கடித்து அதன் ரத்தத்தைக் குடிக்கின்றனர். சுடுகாட்டுக்குச் சென்றதும், அங்கு சாம்பலை எடுத்துத் தங்களது உடலில் தேய்த்துக் கொள்கின்றனர். பிறகு புதைக்கப்பட்டுள்ள எலும்புகளை எடுத்துக் கழுத்தில் அணிந்து கொண்டு அஙகு பூஜை செய்கின்றனர். உடன் வருவோரும் இதை பயபக்தியுடன் கடைப்பிடிக்கின்றனர்.
இந்தப் "பூஜை டிந்த பிறகு மீண்டும் கோவிலுக்குத் திரும்புகின்றனர். வரும் வழியில் மீண்டும் கிணற்றில் குளித்து விட்டு கோவிலில் பூஜை செய்கின்றனர்.
இந்த சகத்தச்ை சேர்ந்த சிலர் இதுகுறித்துக் கூறுகையில், பல்லாண்டுகளாக இந்தப் பழக்கம் தொடர்ந்து நிடந்து வருகிறது என்றனர்.
யு.என்.ஐ.