வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

வன அதிகா கொலை வழக்கு: வீரப்பன் அண்ணன் உள்பட 3 கூட்டாளிகளுக்கு ஆயுள்தண்டனை உறுதி

சென்னை:

வன அதிகா சிதம்பரம் கொலை வழக்கில் வீரப்பனின் அண்ணன் மாதையன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

கடந்த 1987 ம் ஆண்டு சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் வனத்துறை அதிகாயாகப் பணிபுந்து வந்தவர் ரேஞ்சர் சிதம்பரம். இவருக்கு காட்டின் உள்பகுதியில் யாரோ சிலர் சந்தனக்கட்டைகளை லாயில் கடத்திக்கொண்டு போவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் உடனடியாய் அப்பகுதி நிாேக்கிச் சென்று அக்கும்பலைப் பிடிக்கச் சென்றார். ஆனால் அப்போது வீரப்பனின் அண்ணன் மாதையன் உள்ளிட்ட கும்பல் இவரை நிாேக்கிச் சுட்டது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து வலை வீசித் தேடி வீரப்பனின் அண்ணன் மாதையன், தர்மபுயைச் சேர்ந்த பெருமாள், ஆண்டியப்பன் உள்பட 8 பேரைக் கைது செய்தனர்.

ஈரோடு செசன்ஸ் கோர்ட் நீதிபதிகள் இவ்வழக்கை விசாத்து இவர்கள் வரும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெவித்து ஆயுள் தண்டனை அளிப்பதாகத் தீர்ப்பளித்தனர். இதையடுத்து இவ்வழக்கு ஐகோர்ட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

திங்கள்கிழமை இவ்வழக்கை விசாத்த ஐகோர்ட் நீதிபதிகள் சுப்புலட்சுமி, ஜெகதீசன் ஆகியோர் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை உறுதி செய்வதாகத் தீர்ப்புக் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+