வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பஸ் - ரயில் மோதல் : 22 பேர் சாவு
டெல்லி:
ஆளில்லாத ரயில்வே கிராசில் பஸ்சும் ரயிலும் நிேருக்குநிேர் மோதிக் கொண்டது. இக்கோரவிபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் புதன்கிழமை காலை இவ்விபத்து ஏற்பட்டது.
தர்மஸ்தலாடவுன் பகுதியில் வந்த பஸ் ஒன்று திருமணக்கோஷ்டியினர் சுமார் 60 பேரை ஏற்றி வந்த போது இக்கோர விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் தனியார் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நிடந்த இடத்தை உயர் போலீஸ் அதிகாகள் நிேல் சென்று பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications