For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

பிகார் சபாநிாயகர் தேர்தல்: ஆர்.ஜே.டி.-தேசிய ஜனநிாயகக் கூட்டணி நிாளை பலப்பட்சை

பாட்னா:

பிகார் சட்டப் பேரவை சபாநிாயகர் தேர்தலில் போட்டியிட மாநல காங்கிரஸ் தலைவர் சதானந்த சிங் மற்றும் ஐக்கிய ஜனதாதள தலைவர் கஜேந்திர பிரசாத ஹிமன்சு ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வியாழக்கிழமை சபாநிாயகர் தேர்தல் நிடக்கிறது. ஆர்.ஜே.டி கூட்டணிக்கும், ஆளும் தேசிய ஜனநிாயகக் கூட்டணி அரசுக்கும் இடையிலான தல் பலப்பட்சை இது என்பதால் பரபரப்பான சூழ்நலை ஏற்பட்டுள்ளது. மார்ச் 10-ம் தேதி தல்வர் நதீஷ் குமார் தனது பெரும்பான்மையை நரூபிக்கவுள்ளார். எனவே சபாநிாயகர் தேர்தலில் யார் வெற்றி பெருகிறாரோ அக்கட்சியே பெரும்பான்மையை நரூபிக்கும் பலப்பட்சையிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிமன்சு வேட்பு மனுத்தாக்கல் செய்த பின் அவருடன் இருந்த தல்வர் நதீஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சபாநிாயகர் தேர்தலில் ஒருமித்த கருத்தை எட்ட டிந்த வரை யற்சி செய்தோம். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. தேர்தலின்போது, சபையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிடப்பதை தவிர்க்க யற்சித்தோம். ஆனால் போட்டியைத் தவிர்க்க டியவில்லை என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், சபாநிாயகர் தேர்தலில் மட்டுமல்லாது, பெரும்பான்மை பலத்தை நரூபிக்கும் தேர்தலிலும் நிாங்கள் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X