வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பாதுகாப்பு குறித்து இந்தியா-சீனா பேச்சு
டெல்லி:
பரஸ்பர பாதுகாப்பு குறித்து இந்தியா-சீனா இடையே கடந்த வாரம் பேச்சுவார்த்தை நிடந்தது. இந்த இரு நிாடுகளிடையே இப்படிப்பட்ட பேச்சுவார்த்தை நிடந்தது இதுவே தல் றையாகும்.
அணு ஆயுதம் மற்றும் பிற விஷயங்களில் இரு நிாடுகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளால் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையில் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என இரு நிாடுகளும் டிவெடுத்துள்ளன.
ஒவ்வொரு நிாட்டுக்கும் தனது பாதுகாப்பு தேவை என்று ஒன்று உண்டு. அதன் அடிப்படையிலேயே இந்தியாவும் சில நிடவடிக்கைளை எடுத்து வருகிறது என்பதை சீனாவிடம் கூறிவிட்டோம் என வெளியுறவுததுறை அதிகாயொருவர் கூறினார்.
பாகிஸ்தானுக்கு அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தயாப்பில் சீனா உதவி வருவதற்கும் இந்தியா தனது எதிர்ப்பைத் தெவித்ததது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications