For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜார்கண்ட் க்தி மோர்ச்சாவின் இரு பிவுகளும் இணைகின்றன
புரூலியா (மேற்கு வங்கம்):
ஜார்கண்ட் க்தி மோர்ச்சாவின் இரு பிவுகளான சிபு சோரன் பிவும், நர்மல் பிவும் இணையவுள்ளன.
இதுகுறித்து புரூலியாவில் நர்மல் பிவின் அஜித் பிரசாத் மஹதோ செய்தியாளர்களிடம் கூறுகையில், சோரன் பிவுடன் இணைய டிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக சிபு சோரன் பிவின் அகில இந்தியத் தலைவருடன் பேசியுள்ளோம்.விரைவில் சிபு சோரனை சந்திக்கவுள்ளேன்.
பிகான் 18 மாவட்டங்கள், மேற்கு வங்கத்தின் நிா ன்கு மாவட்டங்கள் மற்றும் ஒசா, மத்திய பிரதேசத்தின் தலா இரண்டு மாவட்டங்களை இணைத்து ஜார்கண்ட் மாநலம் உருவாக்கப்படும் என்றார்.
சிபு சோரன் பிவுடன்தான் ன்பு நர்மல் பிவு இருந்தது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, March 8, 2000, 5:30 [IST]