வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் செயல்பாடு அதிகப்பு
டெல்லி:
பாகிஸ்தானின் சர்வ் படைகள் தங்களது வழக்கான இடங்களில் இருந்து கட்டுப்பாட்டு எல்லையை நிாேக்கி நிகர்த்தப்பட்டுள்ளன.
ஆனால், அவை இந்திய கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியை அடையவில்லை என ராஜ்யசபாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெவித்தார்.
அவர் சபையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியிலும் சர் கிக் பகுதியிலும் பாகிஸ்தானியப் படைகளின் செயல்பாடு அதிகத்துள்ளது.
இதையடுத்து இந்தியப் படைகள் தீவிர கண்காணிப்பிலும் தயார் நலையிலும் உள்ளன. பாகிஸ்தானின் எந்த சவாலையும் இந்தியப் படைகள் றியடிக்கும். ஜம்-காஷ்மீல் அதிக படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் ஏதாவது ட்டாள்தனமான தாக்குதலில் இறங்கினால் சயான பதிலடி தரப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications