For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

1 கைதியின் காவலுக்கு 26 போலீசார்

ஜகதால்பூர் (மத்தியபிரதேசம்):

மத்திய பிரதேச மாநலத்தின் ஜதால்பூல் உள்ள துணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு கைதிக்கு 26 போலீஸார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.

இந்தப் "பெருமையை பெற்றுள்ளவர் வீரு சோனேராம். நிாராயணப்பூர் துணைச் சிறையில் ன்று மாதங்களுக்கு ன் இவர் ஒரு வழக்கில் தண்டனை பெற்று அடைக்கப்பட்டார். சிறையில் வேறு கைதிகள் இல்லை. இவர் மட்டுமே.

இவருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 26 போலீஸார் மற்றும் அதிகாகள் உள்ளனர். இந்தக் கைதியின் பாதுகாப்புக்காக இதுவரை ரூ. 5 லட்சம் செலவாகியுள்ளது.

3 மாத சிறைவாசத்திற்குப் பிறகு வியாழக்கிழமை வீரு சோனே ராம் விடுதலையாகிறார்.

இவ்வளவு கடுங்காவல் அளிக்கப்பட்டிருக்கும் இந்தக் குற்றவாளி புந்த குற்றம் என்ன என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X