For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கலர் டி.வி. ஊழல் வழக்கு 15ம் தேதி ஜெயா, சசிகலா நீதிமன்றத்தில் நிேல் ஆஜராக வேண்டும்

சென்னை:

10.16 கோடி கலர் டி.வி. ஊழல் வழக்கில் வரும் 15 தேதி நிேல் ஆஜராகுமாறு ன்னாள் தமிழக தல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் 8 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ராதாகிருஷ்ணன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். ன்னதாக அரசுத் தரப்பில் ஆஜர் செய்யப்பட்ட 80 சாட்சிகளையும் நீதிபதி விசாத்தார்.

ன்னாள் அமைச்சர் செல்வகணபதி, நிகராட்சித்துறை ன்னாள் ஆணையர் பாண்டே, ன்னாள் தலைமைச் செயலாளர் ஹபாஸ்கர், ஐ.ஏ.எஸ். அதிகா சத்தியர்த்தி, ஜனார்தனன், திருமதி துரைசாமி, த்துகுமாரசாமி ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

இந்த வழக்கிலிருந்து மறைந்த அதிக ன்னாள் அமைச்சர் நிெடுஞ்செழியனை உயர் நீதிமன்றம் விடுவித்துவிட்டது.

தமிழ்நிாடு ழுவதும் நிகராட்சிகளுக்கு 45,302 கலர் டெலிவிசன்கள் வாங்கியதில் 10.16 கோடி ஊழல் நிடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மார்க்கெட் விலையை விட கூடுதல் விலை கொடுத்து இந்த டி.விக்கள் வாங்கப்பட்டன. இதனால் அரசுப் பணம் விரயமானகியுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X