For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஷில்லாங்:
மேகாலயா தல்வராக ஐக்கிய ஜனநிாயகக் கட்சித் தலைவரும், ன்னாள் சபாநிாயகருமான இ.கே.மாவ்லாங் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநிர் எம்.எம்.ஜேக்கப் அவருக்குப் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். அவருடன் 20 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது.
லிங்டோ தலைமையிலான அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தது. இதையடுத்து மாவ்லாங் தல்வராக பதவியேற்றுள்ளார்.
அமைச்சர்களில் 13 பேர் ஐக்கிய ஜனநிாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பா.ஜ.க, ஐந்து பேர் தேசியவாத காங்கிரஸ், இண்டு பேர் தேசியவாதக் காங்கிரஸின் ஆதரவாளர்கள்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, March 8, 2000, 5:30 [IST]