வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தான் செல்ல வேண்டாம்: கிளின்டனுக்கு வாஜபேயி தொலைபேசியில் கோக்கை
டெல்லி:
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என தெற்காசியா வரும் அமெக்க அதிபர் பில் கிளின்டனுக்கு இந்தியப் பிரதமர் வாஜ்பாய் கோக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கிளின்டனுடன் வாஜ்பாய் தொலைபேசியில் புதன்கிழமை பேசினார். உங்களது பயணம் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சிக்கு அங்கீகாரம் அளித்தது போல ஆகிவிடும் என அவடம் வாஜ்பாய் தெவித்தார்.
அதே நிேரத்தில் இந்தியாவில் மிகச் சிறந்த வரவேற்பு காத்திருப்பதாகவும் கிளின்டனிடம் பிரதமர் தெவத்தார். இந்தியாவில் 5 நிாட்கள் தங்கும் கிளின்டன் அமெக்கா திரும்பும் வழியில் பாகிஸ்தான் செல்கிறார். விமான நலையத்திலேயே அவர் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஷாரபை சந்தித்துவிட்டு உடனே நிாடு திரும்புகிறார்.
ஆனால், இதையே பாகிஸ்தான் பெய சாதனையாக கூறிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. அவரது பயணம் தங்களுக்கு கிடைத்த மிகப் பெய வெற்றி என பாகிஸ்தானிய ராணுவ அரசு கூறிக் கொள்கிறது.
19ம் தேதி டெல்லி வரும் கிளின்டன் உடனே பங்களாதேஷ் செல்கிறார். 21ம் தேதி தில்லி திரும்புகிறார். 25ம் தேதி பாகிஸ்தான் வழியாக அமெக்கா திரும்புகிறார். அவர் பாகிஸ்தான் செல்லும்போது காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் கிளப்பும் என்று தெகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.