வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சர்வதேச பெண்கள் தினம்: தல்வர் கருணாநதி, ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி

சென்னை:

புதன் கிழமை சர்வதேச பெண்கள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக தல்வர் கருணாநதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

அரசியல், பொருளாதார, சக நலைகளில் பெண்கள் ன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் சீய சிந்தனைகளை வளர்க்கும் நிாேக்கில் ஆண்டுதோறும் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெயார் அண்ணா ஆகியோர் சதாயத்தில் பெண்கள் ன்னேற்றத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தி வந்த கொள்கைகளின் அடிப்படையில் தமிழக அரசு பெண்களின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

பெண்களுக்கு சொத்துமை வழங்கும் திட்டம், விதவை மறுமணத்திட்டம், பெண் ஆசியர் போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளாட்சி அமைப்புகளில் பதவி பெற்றுள்ளனர். பல்வேறு நலைகளிலும் பெண்களின் நலை ஏற்றம் பெற அயராது பாடுபட்டு வருகிறது இந்த அரசு. இத்திட்டங்கள் எல்லாம் தொடர தமிழக மகளிர் சதாயம் தொடர்ந்து ன்னேறிட வாழ்த்துகிறேன் இவ்வாறு தல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அதிக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளவாழ்த்துச் செய்தி:

உலக மகளிர் அனைத்து நலைகளிலும் மேம்பட்டு நற்கவும், பெருமை அடையவும் தொடர்ந்து யற்சிகள் உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனி வாழ்விலும், பொது வாழ்விலும் பெண்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் இன்னும் தீர்ந்தபாடில்லை. பெண்களை இரண்டாம் தர குடிமக்களாய் நனைக்கும் நலை இன்னும் நீடிக்கிறது. பாராளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா இன்னும் நறைவேற்றப்படவில்லை.

அந்த நிேரத்தில் மகளிர் நலையை மேம்படுத்த அதிக அனைத்து யற்சிகளையும் எடுத்து வருகிறது என்பதில் எனக்குத் தனி மகிழ்ச்சி உண்டு. சர்வதேச மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாட நிான் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் வாழ்த்துக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+