வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜனநிாயக ஆட்சியை ஏற்படுத்த நிவாஸ் கட்சி கோக்கை
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் விரைவில் ஜனநிாயக ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று ன்னாள் பிரதமர் நிவாஸ் ஷெப்பின், பாகிஸ்தான் ஸ்லீம் லீக் கட்சி கோக்கை விடுத்துள்ளது.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் அன்வருல் ஹக் ரமாய் இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், மக்கள் ஆட்சியைக் கொண்டு வர என்ன நிடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை ஷாரப் அரசு தெளிவாக்க வேண்டும். நிாட்டின் நிலனைக் கருத்தில் கொண்டு இதுதொடர்பாக பகிரங்கமாக தனது திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.
தெற்காசியா குறித்து சமமான கருத்தைக் கொண்டுள்ளதையே, அமெக்க அதிபர் கிளிண்டன், பாகிஸ்தான் வர ஒத்துக் கொண்டது, வெளிப்படுத்துகிறது. இந்திய பயணத்துக்குப் பிறகு பாகிஸ்தான் வர ஒத்துக் கொண்டதன் லம், தெற்காசியாவின் இரு அணு ஆயுத நிாடுகளை அமெக்கா அங்கீகப்பதையே காட்டுகிறது.
கிளிண்டனின் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டு நிாட்டில் ஜனநிாயக ஆட்சியைக் கொண்டு வர ராணுவ ஆட்சியாளர் ஷாரப் நிடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய ராணுவப் புரட்சி குறித்து உலக நிாடுகள் அதிருப்தியுடன் உள்ளன.
காஷ்மீர் குறித்து ராணுவ அரசு உறுதியான கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். நிாட்டின் நிலன், மக்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் அரசின் கொள்கை இருக்க வேண்டும்.
பாகிஸ்தானிய மத அமைப்புகள் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றன என்ற அமெக்காவின் தவறான கருத்தையும் ராணுவ அரசு போக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications