வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
போகும் ன் பட்ஜெட் தாக்கல் செய்த நதீஷ் குமார்
பாட்னா:
பிகார் தல்வர் பதவியிலிருந்து சில மணி நிேரத்திற்கு ன்பு, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், நதீஷ் குமார் 2000-2001ம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
தல்வர் பதவியேற்ற ஐந்தே நிாட்களில் அப்பதவியை நதீஷ் குமார் ராஜினாமா செய்தார். வெள்ளிக்கிழமை அவரது அரசு மீதான நிம்பிக்கை வாக்கெடுப்பு நிடந்தது. வாக்கெடுப்பு துவங்குவதற்கு ன்பு ரூ. 242.54 பகோடி பற்றாக்குறை பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.
நதீஷ் குமார் பெரும்பான்மை பலத்தை நரூபிக்காத நலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ராஷ்ட்ய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெவித்தன. பெரும்பான்மை பலம் இல்லாத அரசு பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது என்று அவை தெவித்தன.
ஆர்.ஜே.டி. தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறுகையில், பெரும்பான்மை பலத்தை நரூபித்த பிறகே பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் பர்கன் அன்சாயும் பேசினார்.
இருப்பினும் புதிய சபாநிாயகர் சதானந்த சிங் இவற்றைக் கண்டுகொள்ளவேயில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications