வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
நிவாஸ் ஷெபின் வழக்கறிஞர் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத்:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நிவாஸ் ஷெபின் வழக்கறிஞர் கராச்சியில் அடையாளம் தெயாத நிபர்களால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவருக்கு பல நிாட்களாகவே கொலை மிரட்டல வந்ததாக ஷெபின் கட்சியின் செயல் தலைவர் ஷபருல் ஹக் கூறியுள்ளார். கடி அணிந்த இருவர் அவரை சுட்டுக் கொன்றதாக போலீஸ் கூறுகிறது.
இது ஷெபுக்காக வாதாடி வரும் வழக்கறிஞர்களை பயறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட செயல் என ஹக் கூறினார். எனவே, இந்த வழக்கறிஞர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
இந் நலையில் கார்கில் விஷயம் குறித்து விசாக்க விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என ஷெபின் மனைவி குல்சும் கோயுள்ளார். நிாட்டை யார் காட்டிக் கொடுத்தது என்ற உண்மை அப்போது தான் வெளிப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications