வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
8 மாதங்களாக கால்கடுக்க நற்கும் சாதனை மனிதர்-14 ஆண்டுகளுக்கு நற்க டிவு
புது தில்லி:
கடந்த 8 மாதங்களாக உட்காராமல் நன்று கொண்டேயிருக்கிறார் ஒரு மனிதர். மேற்கு வங்க மாநலம் கல்கத்தாவுக்கு அருகேயுள்ள ஹெளரா நிகல் குடியிருக்கும் அவர் பெயர் மதுசூதன் ஜானா.
இன்னும் 14 ஆண்டுகளுக்கு நற்க டிவு செய்துள்ளதாக அவர் கூறுகிறார். இந்துக் கடவுளான ராமர் 14 ஆண்டுகள் ஒற்றைக் காலில் நன்று சிவனை நிாேக்கி கடும் தவம் புந்தார். அந்த 14 ஆண்டு சாதனையை றியடிக்க தான் நற்பதாக மதுசூதன் ரானா கூறுகிறார்.
ஹெளரா நிகல் குடியிருந்தாலும், அவரது வீட்டில் ஒரு நிாற்காலியோ, ஒரு படுக்கையோ எதுவும் கிடையாது. தற்போது அவர் தூங்குவதும் நன்று கொண்டேதான். கயிற்றைத் தொங்கவிட்டு அதில் தலையை வைத்து நன்றுகொண்டே தூங்குகிறார்.
1999-ம் ஆண்டு ஜூலை மாதம் தல் நன்று கொண்டிருக்கும் மதுசூதன் ரானா, இதைச் சாதனைக்காகச் செய்யவில்லை. வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்பினேன். அதற்குத்தான் இவ்வாறு நற்கிறேன் என்கிறார் அவர்.
அவரது இச் சாதனை யற்சியால், கால்கள் இரண்டும் வீங்கிவிட்டன. உள்காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கால்களுக்குச் சிகிச்சை செய்து கொள்ள அவர் மறுத்துவிட்டார்.
15 வயதாக இருந்தபோது வீட்டைவிட்டு ஓடிவந்த மதுசூதன் ரானா, கடவுள் கிருஷ்ணன் சீடரானார். அதன் பிறகு ஒரு மதகுருவின் ஆலோசனையின் பேல் நன்று கொண்டு தியானத்தில் ஈடுபட்டு வந்தார்.
மதுசூதன் ரானாவிடம் ஏதோ சக்தி இருப்பதாக நனைத்து அவரைத் தசிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். ஆனால், ஒரு சிலர் அவரைப் போலி என்றும், தனது செயல்களால் விளம்பரம் தேடிக் கொள்ள யல்வதாகவும் புகார் கூறி வருகின்றனர்.
நரந்தர வருவாய் இல்லையென்றாலும், தன்னைப் பார்க்க வரும் மக்கள் கொடுக்கும் பணத்தை வைத்து வாழ்ந்து வருகிறார் மதுசூதன் ரானா.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications