வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜாதி அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நிடத்த ராமதாஸ் கோக்கை
பாண்டிச்சே:
2001-ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஜாதி அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கோயுள்ளார்.
பாண்டிச்சேயில் திங்கள்கிழமை பா.ம.க தலைமையில் நிடந்த பல்வேறு ஜாதி அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஜாதி அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிடத்தப்பட்டால்தான் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காண டியும். இதுதொடர்பாக பிரதமர் வாஜ்பாயிடம் மனு கொடுக்கப்படும். அதற்கு ன்பு நிாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவன் ஒப்புதலும் பெறப்படும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதை தவிர்க்க நிடவடிக்கை எடுக்க வேண்டும்.
லோக்சபா மற்றும் சட்டசபை தனித் தொகுதிகளை சுற்றுவாயாக மாற்றுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றார் அவர்.
கூட்டத்தில் அகில இந்திய தேவர் பேரவைத் தலைவர் டாக்டர் சேதுராமன், கொங்கு வேளாளர் கெளன்டர் பேரவை பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன், தமிழ்நிாடு யாதவர் மகாசபை பொதுச் செயலாளர் கலைமணி, தேவர் பேரைவ பொதுச் செயலாளர் கதிரேசன், தமிழ்நிாடு த்தரையர் சங்கத் தலைவர் ஆண்டியப்பன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications