வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
3-வது டெஸ்ட்: வலுவான நலையில் பாகிஸ்தான்
கராச்சி:
இலங்கைக்கு எதிரான ன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 302 ரன்கள் கூடுதலாக எடுத்து வலுவான நலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் கராச்சியில் நிடந்து வரும் இப்போட்டியில், செவ்வாய்க்கிழமை நிடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தேநீர் இடைவேளையின்போது ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. துணை கேப்டன் இன்சமாம் உல் ஹக் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் புதிய வீரர் யூனஸ் கான் 59ரன்களுடன் களத்தில் இருந்தார்.
உணவு இடைவேளைக்கு ன் களத்தில் புகுந்த இருவரும் அணியின் தொய்வை ச செய்து, ரன் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தினர். இருவரும் இணைந்து 114 ரன்கள் சேர்த்தனர். இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் ஆறாவது விக்கெட் ஜோடி எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் ஆகும் இது.
தல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று, தொடரை பறி கொடுத்துள்ள பாகிஸ்தான் அணி, இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற வேண்டும். அல்லது டிரா செய்து ஆறுதல் தேடிக் கொள்ள வேண்டிய நயிைல் உள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications