For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

1997-99-ம் ஆண்டில் 6839 வரதட்சிணை சாவுகள்

புது தில்லி:

இந்தியாவில் 1997 தல் 1999-ம் ஆண்டு வரை 6839 பேர் வரதட்சிணைக் கொடுமையால் இறந்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஐ.டி. சுவாமி தெவித்தார்.

மக்களவையில் உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விகளுக்கு அவர் எழுத்து லம் அளித்த பதில்:

கடந்த இரு ஆண்டுகளில் வரதட்சிணைக் கொடுமையால் 6839 பேர் இறந்துள்ளனர். இதில் மத்திய யூனியன் பிரதேசங்களில் மட்டும் 219 பேர் இறந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 919 பேரும், அடுத்ததாக மத்திய பிரதேசத்தில் 189 பேரும், ஆந்திரத்தில் 163 பேரும் இறந்துள்ளனர்.

கோவா, அருணாசலப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், ஜம்-காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, நிாகாலாந்து, சிக்கிம், திபுரா மாநலங்களில் வரதட்சிணைக் கொடுமையால் யாரும் இறக்கவில்லை. தமிழகத்தில் 73 பேர் இறந்துள்ளனர். யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை தில்லியில் 62 பேர் இறந்துள்ளனர். பாண்டிச்சேயில் கடந்த ஆண்டு 3 பேரும், சண்டிகல் 2 பேரும் இறந்துள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X