வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கங்குலிக்குப் பாராட்டு விழா நிடத்த மேற்கு வங்க அரசு டிவு
கல்கத்தா:
இந்திய கிக்கெட் அணியின் புதிய கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செளரவ் கங்குலிக்கு பாராட்டு விழா நிடத்த மேற்கு வங்க அரசு டிவு செய்துள்ளது.
ஏப்ரல் 3-ம் தேதி கல்கத்தாவில் நிடைபெறும் விழாவில் கங்குலி பாராட்டப்படுவார். சிறந்த ஆல்ரவுண்டராகவும், கேப்டனாகவும் இந்திய அணிக்குப் பெருமை தேடித் தந்திருப்பதால் கங்குலியைப் பாராட்ட டிவு செய்துள்ளதாக மேற்கு வங்க மாநல துணை தல்வர் புத்ததேவ் பட்டசார்ஜி செய்தியாளர்களிடம் தெவித்தார்.
அவர் கூறுகையில், கல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நிடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கங்குலியைப் பாராட்டுவது தொடர்பாக டிவு எடுக்கப்பட்டது. தல்வர் ஜோதிபாசு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
பாராட்டுக் கூட்டத்திற்கு கங்குலி ஒப்புதல் தெவித்துள்ளார். விழா நிடக்கும் இடம் குறித்து விரைவில் டிவு செய்யப்படும் என்றார்.
ன்னதாக கங்குலிக்குப் பாராட்டுக் கடிதம் அனுப்ப மேற்கு வங்க மாநல சட்டசபையில் திங்கள்கிழமை டிவு செய்யப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications