வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அயலூர் சிமென்ட் ஆலையை தனியாருக்கு விற்க திக திட்டம் : ஜெ.குற்றச்சாட்டு
சென்னை:
தல்வர் கருணாந, அயலூர் அரசு சிமென்ட் ஆலையை தனியார்மயமாக்குவதற்கு அனைத்துவித யற்சிகளையும் எடுத்து வருகிறார் என்று அதிக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அதிக ஆட்சியின்போது அரசு, சிமென்ட் ஆலையை டுவது அல்லது தனியாடம் விற்று விடுவது என்று நனைத்துக் கூட பார்க்கவில்லை. அப்போது இந்த ஆலையில் உற்பத்தியும், விற்பனையும் சம அளவில் இருந்தது. தற்போது ஆட்சியில் அதிக இருந்தாலும் கூட ஆலையை டுவதற்கு எந்த யற்சியையும் அரசு எடுத்திருக்காது.
ஆட்சிக்கு வந்தவுடன் திக நிஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அயலூர் சிமென்ட் ஆலையை தனியாடம் ஒப்படைக்கத் திட்டமிடுகிறது. தல்வர் கருணாநதி இதற்கான ஆரம்பகட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளார். நிஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும்போது அதை தனியாடம் ஒப்படைப்பது அரசின் இயலாமையே காட்டுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications