வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மாஞ்சோலை விவகாரம்: எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் சாட்சியம்
சென்னை:
மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி நிடத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் திங்கள்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் சாட்சியம் அளித்தார்.
கடந்த ஆண்டு மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக புதிய தமிழகம், தமிழ்மாநல காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் நிெல்லை கலெக்டர் அலுவலகத்தை நிாேக்கி ஊர்வலம் நிடத்தினார்கள். ஆனால் ஊர்வலத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடையை மீறி ஊர்வலம் நிடத்தியதால் போலீசார் தடியடி நிடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
தடியடி சம்பவத்தில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் ழ்கியும், போலீஸ் தடியடியில் சிக்கியும் பலியானார்கள்.
இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிபதி மோகன் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நிடந்து வருகிறது.
இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் சாட்சியம் அளித்தார்.












Click it and Unblock the Notifications