For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னையில் நிட்சத்திரக் கலைவிழா: தல்வர் கருணாநதி துவக்கி வைக்கிறார்.

சென்னை:

சென்னையில் மே 1-ம் தேதி நிட்சத்திரக் கலைவிழா நிடக்கிறது. இதை தமிழக தல்வர் கருணாநதி துவக்கி வைக்கிறார்.

இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவர் கே.பாலச்சந்தர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் கட்டிட நதிக்காக சென்னையில் நிட்சத்திரக் கலைவிழா நிடத்தத் திட்டமிட்டுள்ளோம். இவ்விழாவை தல்வர் கருணாநதி துவக்கி வைப்பார். நிட்சத்திரக் கலை நகழ்ச்சி நிேரு ஸ்டேடியத்தில் நிடக்கும்.

இவ்விழாவில் நிடிகர் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார், விஜய்காந்த், நிடிகைகள் ரேவதி, சிம்ரன் மற்றும் பலர் கலந்து கொள்வார்கள்.

நிடிக, நிடிகையன் சிறப்பு நகழ்ச்சி:

விழாவில் நிடிகர்கள் விஜய், பிரசாந்த், அஜித், விக்ரம், பிரபுதேவா, சிலம்பரசன், ரளி, நிடிகைகள் மீனா, ரோஜா, ரம்பா, தேவயானி ஆகியோர் கலந்து கொள்ளும் சிறப்பு நகழ்ச்சிகள் நிடைபெறும்.

இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநிாதன், இளையராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்கும் இசை நகழ்ச்சி நிடக்கும். மேலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், ஹகரன், சித்ரா, ஜானகி ஆகியோர் பாடுகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை ஃபெப்சி அமைப்பினர் கவனித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேட்டியில் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X