For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து விமானி பலி
ஹைதராபாத்:
ஆந்திர மாநலம் ரங்கா ரெட்டி மாவட்டம், மந்தைப்பள்ளி என்ற இடத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் தரையில் விழுந்து நிாெறுங்கியது. இதில் விமானி கொல்லப்பட்டார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விழுந்திருக்கலாம் என்று தெகிறது. விமானியுடன் இருந்த மற்றொருவர் காயத்துடன் உயிர் தப்பினார். அவர் துண்டிகல் விமானப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, March 14, 2000, 5:30 [IST]