வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நிான் தயாத்தது லிகை பெட்ரோல் அல்ல: ராமர் பிள்ளை ஒப்புதல்
சென்னை:
தான் தயாத்தது லிகை பெட்ரோல் அல்ல என்று சி.பி.ஐ. அதிகாகளால் கைது செய்யப்பட்ட ராமர் பிள்ளை ஒத்துக் கொண்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை சி.பி.ஐ. அதிகாகளால் ராமர் பிள்ளை கைது செய்யப்பட்டார். லிகை பெட்ரோல் லம் பிரபலமான ராமர் பிள்ளை, திடீரென சி.பி.ஐ. அதிகாகள் நிடத்திய சோதனையின்போது கைதானார். அவரது தொழிலகம், வீடு ஆகியவற்றிலிருந்து பென்சீன், டொலுவீன் மற்றும் இதர வேதிப் பொருட்கள் பறிதல் செய்யப்பட்டன.
கைதான ராமர் பிள்ளை, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு காவலலில் வைக்கப்பட்டார். காவலின்போது வெள்ளிக்கிழமை வரை மெளன விரதம் இருக்கப் போவதாக அறிவித்தர். இந்த நலையில் அவடம் சி.பி.ஐ. அதிகாகள் "தீவிர விசாரணை நிடத்தினர். இதில் தான் தயாத்தது, லிகை பெட்ரோல் அல்ல என்று ராமர் பிள்ளை ஒத்துக் கொண்டுள்ளார்.
சி.பி.ஐ தரப்பில் இதுகுறித்துக் கூறுகையில், தனது தயாப்பு லிகை பெட்ரோல் அல்ல என்று ராமர் பிள்ளை ஒத்துக் கொண்டுள்ளார். இதை நிாங்கள் நீதிமன்றத்திலும் நரூபிப்போம்.
சில வேதிப் பொருட்களை வாங்கி, பெட்ரோல் என்று கூறி உள்ளூர் சந்தையில் விற்று வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ராமர் பிள்ளையுடன் தொடர்பு கொண்டுள்ள சில அரசு ஊழியர்கள், எண்ணெய் நறுவனங்களின் அதிகாகல் ஆகியயோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்களைக் கைது செய்ய சில ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அது கிடைத்ததும் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று தெவிக்கப்பட்டது.
க்கிய டை சிக்கியது: இந்த நலையில், சிபிஐ போலீசார் ராமர் பிள்ளையின் வீட்டை சோதனையிட்டனர். வீடு ழுவதும் சோதனையிட்டதில் டை ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அதில் பல அரசியல், திரைப்படப் பிரகர்கள், நிடிக, நிடிகையர்களின் பெயர்கள், விலாசங்கள் மற்றும் லிகை பெட்ரோல் தயாப்பிற்கான ஃபார்லாக்கள் எழுதப்பட்டிருந்தன.
ராமர் பிள்ளை மனைவி கோக்கை: இதற்கிடையே ராமர் பிள்ளையை எடுத்து வளர்த்த அவரது தாய், ராமரை ஜாமினீல் விடுதலை செய்ய யற்சி செய்து வருகிறார். அவரது மனைவி தன் கணவன் அப்பாவி. அவரை மீட்டுத்தாருங்கள் என்று தமிழக தல்வர் கருணாநதிக்கு கருணை மனு கொடுத்துள்ளார்.
யு.என்.ஐ.