வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாதுகாப்பில் உள்ள அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் - அமைச்சர் அத்வானி
புது தில்லி:
நிாட்டில் தற்போது மாநல அரசுகளின் பாதுகாப்புப் பட்டியலில் உள்ள அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை 250 ஆக குறைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தெவித்தார்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிடைபெற்ற கேள்வி நிேரத்தில் எழுப்பப்பட்ட துணைக் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
இந்தியா ழுவதும் மாநல அரசுகளின் பாதுகாப்பு கொடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை 505 ஆகும். கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நிடவடிக்கையின் லம் இந்த எண்ணிக்கை 359 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை விரைவில் 250 ஆக குறைக்க நிடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் அனைத்து மகளிர் காவல் நலையம் தொடங்க மத்திய அரசு யோசித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு ன்பே தில்லியில் அனைத்து மகளிர் காவல் நலையம் தொடங்க யற்சி எடுக்கப்பட்டது. ஆனால், அது வெற்றி பெறவில்லை. தற்போது நிாட்டில் சில மாநலங்களில் அனைத்து மகளிர் காவல் நலையங்கள் தொடங்கப்பட்டு அவை வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன என்றார் அத்வானி.
யு.என்.ஐ.