வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணைய சட்டத்திருத்த மசோதாவுக்கு நிாடாளுமன்றம் ஒப்புதல்
புது தில்லி:
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணைய சட்டத் திருத்த மசோதாவுக்கு நிாடாளுமன்றம் புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
ன்னதாக மக்களவையில் நறைவேற்றப்பட்ட இந்த மசோதா பின்னர் குரல் வாக்கெடுப்பு லம் மாநலங்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த மசோதா நறைவேற்றப்பட்டதன் லம், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையம் சுதந்திரமாகவும், செம்மையாகவும் செயல்பட டியும்.
இந்த மசோதா மீது நிடந்த விவாதத்துக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் பதிலளித்துப் பேசியதாவது:
இப் புதிய மசோதாவால், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துபவன் பணியை வலுப்படுத்த டியும். ன்னதாக இந்த ஆணையத்தில் ஒரே ஒரு ஒழுங்கு ஆணையர் மட்டுமே இருந்தார். பல எதிர்ப்புகளுக்குப் பிறகு இரு ஒழுங்கு ஆணையர்கள் நயமிக்கப்பட்டனர்.
இரு ஒழுங்கு ஆணையர்களின் செயல்பாடும், காலதாமத்தைத் தவிர்க்க இருவருக்கும் காலநிேரம் வரையறுக்கப்பட்டன. இருவரும், தங்களது பந்துரைகளை 7 நிாட்களுக்குள் அரசுக்கு அனுப்பவேண்டும். அதன் பிறகு அடுத்த 7 நிாட்களுக்குள் அரசு அதை ஏற்று ஒப்புதல் அளிக்கவேண்டும்.
ஒழுங்கு ஆணையர்களின் பந்துரைக்கும் பணி மேம்படுவதற்காக இந் நிடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது நிாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தொலைபேசி வசதியை செய்து தர அரசு திட்டமிட்டுள்ளது. அதே போல், கிராமப்புற அளவில் இன்டர்நிெட் வசதியை அளிக்கவும், மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதியையும் செய்து தரவும் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.
ன்னதாக இம் மசோத மீது நிடந்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபல் பேசுகையில், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையத்துக்கு உமம் வழங்குதல் மற்றும் கட்டண விகிதம் நர்ணயித்தல் என்ற இரு உமைகளை மட்டும் வழங்கியதன் லம் அதன் பந்துரைக்கும் பணியின் சுதந்திரத்தையும், தனித்தன்மையையும் மத்திய அரசு பாழ்படுத்திவிட்டது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications