For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆட்சியமைக்க தயாராகிறது காங்கிரஸ்
பாண்டிச்சே:
பாண்டிச்சேயில் தமிழ் மாநல காங்கிரஸ் மற்றும் அதிக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்று தெகிறது.
திக அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை தமிழ் மாநல காங்கிரஸ் ஆதரவு பெற்றுள்ள நலையில் அடுத்த ஆட்சியை யார் அமைக்கப் போவது என்ற பேச்சு வலுத்துள்ளது.
ஆளுநிர் ரஜினி ராய், டெல்லியிலிருந்து பாண்டிச்சே வந்ததும், அவரைச் சந்தித்து, காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க தங்களது ஆதரவை தமாகா மற்றும் அதிக ஆகிய கட்சிகள் தெவிக்கவுள்ளன. காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தெவித்து ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுக் கடிதம் கொடுத்துள்ளது.
ன்னதாக, தமாகா ஆதரவை வாபஸ் பெற்றவுடனேயே, காங்கிரஸ் குழு ஆளுநிர் ரஜினி ராயைச் சந்தித்து மாற்று அரசு அமைக்க உமை கோயது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, March 17, 2000, 5:30 [IST]