For Quick Alerts
For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
போலீஸ்நலையத்தில் கான்ஸ்டபிள் தற்கொலை
ஆலுவா (கேரளா):
கேரள மாநலம் ஆலுவா நிகல் போலீஸ் கான்ஸ்டபிள் போலீஸ் நலையத்தில் வியாழக்கிழமை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வி.சி. விஸ்வாம்பரம் என்ற அந்த போலீஸ் கான்ஸ்டபிள் வியாழக்கிழமை இரவுப்பணியில் இருந்த போது திடீரென்று தூக்குப் போட்டுச் இறந்தார். அவர் இன்னும் இரண்டு மாதங்களில் பணியிலிருந்து ஓய்வு பெறப் போகிறார்.
பணப்பிரச்சனை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
அவருக்கு மனைவியும், ன்று குழந்தைகளும் உள்ளனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, March 17, 2000, 5:30 [IST]