For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சே: ஆதரவு வாபஸ் எதிர்பார்த்ததுதான் - தல்வர் கருணாநதி

பாண்டிச்சே:பாண்டிச்சேயில் திக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தமாகா வாபஸ் வாங்கிக் கொண்டது என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இது நிான் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என்று தமிழக தல்வர் கருணாநதி கூறினார்.

பாண்டிச்சே திக அரசுக்கு அளித்த வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழ் மாநல காங்கிரஸ் வியாழக்கிழமை அறிவித்தது. இதையடுத்து தல்வர் ஜானகிராமன் தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பாண்டிச்சே நலவரம் குறித்து சென்னையில் தமிழக தல்வர் கருணாநதியை சந்தித்து செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது, புதுவை மாநலத்தில் ஆர்.வி.ஜானகிராமன் தலைமையில் திக தமாக கூட்டணி ஆட்சி நிடந்து வருகிறது. தற்போது தமாகா கட்சியினர் திடீரென்று தனது ஆதரவை வாபஸ் வாங்கிக்கொண்டதாக அறிவித்துள்ளனர். இது எனக்கு ஆச்சயத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்தவில்லை. அரசியலில் எது வேண்டுமானாலும் நிடக்கும் என்றார்.

பாண்டிச்சே அரசில் சேஞ்ச் (மாற்றம்) ஏற்படுமா? என்று நருபர்கள் கேட்டபோது, எல்லாமே " சேஞ்சில் தான் இருக்கிறது என்றார்.

புதுவை மாநல தமாகா தலைவர் கண்ணன் கூறுகையில், தமாகா தனது ஆதரவை வாபஸ் பெற்றதைடுத்து ஜானகிராமன் அரசு பெரும்பான்மையை நருபிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிாங்கள் ஆட்சியமைப்போம். மறுதேர்தலுக்கு வாய்ப்பில்லை என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X