வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சே: கருணாநதியைச் சந்திக்க விரைகிறார் தல்வர் ஜானகிராமன்
பாண்டிச்சே:
பாண்டிச்சே தல்வர் மற்றும் திக தலைவருமான ஆர்.வி.ஜானகிராமன் வெள்ளிக்கிழமை தல்வர் கருணாநதியைச் சந்திப்பதற்காக சென்னை விரைகிறார். இவரது அரசு தமாகா கட்சி தனது ஆதரவை வாபஸ் வாங்கியதையடுத்து மெஜாட்டி பலத்தை இழந்துள்ளது.
இதற்காகச் சென்னை வரும் தல்வர் ஜானகிராமன், தல்வர் கருணாநதியைச் சந்தித்து ஆலோசனை நிடத்துவார் என்று தெகிறது.
ன்னதாக, ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்ட தமாகா கட்சியினர் கவர்னர் ரஜினிராயைச் சந்தித்து பாண்டிச்சேயில் புதிய அரசு அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமாகா தலைவர் ப்பனார் பாண்டிச்சே தல்வர் குறித்து இன்னும் ஓரு நிாளில் தெய வரும் என்று கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications