For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தலித்கள் படுகொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு - கர்நிாடக தல்வர்
பெங்களூர்:கர்நிாடக மாநலம் கோலார் மாவட்டத்தில் கம்பலபள்ளியில் ஏழு தலித்கள் எத்துக் கொல்லப்பட்டது குறித்து விசாக்க சி.பி.ஐ. கேட்டுக் கொள்ளப்படும் என்று மாநல தல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
பெங்களூல், கர்நிாடக சட்டசபையில் அவர் பேசுகையில், தலித்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும். இதுதொடர்பாக சி.பி.ஐ. கேட்டுக் கொள்ளப்படும் என்று தெவித்தார்.
யு.என்.ஐ.
Story first published: Saturday, March 18, 2000, 5:30 [IST]