வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தீபா மேத்தாவின் "வாட்டர் கதை என்னுடையதல்ல: வங்காள எழுத்தாளர்
டெல்லி:
தீபா மேத்தாவின் வாட்டர் கதையும், தனது கதையும் வெவ்வேறானவை என்று அக்கதைக்கு எதிர்ப்பு தெவித்து வந்த பிரபல எழுத்தாளர் சுனில் கங்கோபாத்யாயா கூறியுள்ளார்.
வாட்டர் படத்தின் திரைக்கதையை ழுவதும் படித்துப் பார்த்த அவர் தான் எழுதிய " ஷெய் ஷோமாய் கதைக்கும் நறைய வித்தியாசங்கள் இருப்தபதாகவும், இரண்டும் வ்ெவேறானவை என்றும் கூறியுள்ளார்.
தனது கதையை திருடி, தீபா மேத்தா வாட்டர் படத்தை எடுத்து வருவதாக ன்னதாக அவர் புகார் கூறியிருந்தார். இதையடுத்து வாட்டர் படத்தின் திரைக் கதையை அவர் ழுவதுமாக படித்துப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு இக்கதை திருடப்படவில்லை என்று கூறியுள்ளார். தனது கருத்தை படத் தயாப்பாளர் டேவிட் ஹேமில்டனிடம் அவர் தெவித்தார்.
ன்னதாக தீபா மேத்தா அளித்த ஒரு பேட்டியில், வாட்டர் படத்தின் கதை, பாத்திரங்கள், மொழி மற்றும் அதில் வரும் அத்தனை விஷயங்களும் என்னுடையவை. அதற்கும் கங்கோபாத்யாயாவின் கதைக்கும் சம்பந்தமே இல்லை என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications