வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியாவுக்கான இலங்கை தேயிலை ஏற்றுமதி 50 சதவீதமாக உயரும்
கொழும்பு:
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை ஏற்றுமதி விரைவில் 50 சதவீத அளவை எட்டும் என்று இந்தியா-ஏசியான்-இலங்கை வர்த்தக சபை நிம்பிக்கை தெவித்துள்ளது.
இந்தியாவுக்கு இப்போது இலங்கையிலிருந்து 25 சதவீத தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. சமீபத்தில் இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கிடையே ஏற்பட்ட தேயிலை ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தம் லம் இது சாத்தியமாகும் என்று இந்த சபை கூறியுள்ளது.
கொழும்பு நிகல் நிடந்து வந்த ன்று நிாள் தென்னிந்திய வர்த்தக கண்காட்சியின்போது சபையின் தலைவர் சோமி ஹசா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய மற்றும் இலங்கை தேயிலை உற்பத்தி நறுவனங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒப்பந்தம் இது. உலகச் சந்தைக்கேற்ற வகையில் தரமான தேயிலையைத் தயாக்கும் மனப்பான்மையை இது இரு நிாட்டு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு அளிக்கும்.
இலங்கை தேயிலை உற்பத்தி நறுவனங்களுக்கு எதிராக இந்திய தேயிலை நறுவனங்கள் இருப்பதாக கூற டியாது. யாரும், யாருக்கும் போட்டியில்லை. தேயிலை உற்பத்தியில் சிறந்து விளங்கும் இரு நிாடுகளும், தேயிலைத் தயாப்பு தொடர்பாக சேர்ந்து செயல்படுவது நில்லது. ஒருவரையொருவர் போட்டியாக நனைத்துக் கொண்டிருப்பதை விட இணைந்து செயல்படுவது நில்லது.
துறைகங்கள்: கொழும்பு நிகலுள்ள துறைகங்களைஇந்திய அரசு பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் லம் கொழும்பு துறைகத்தில் பொருட்களை சேகத்து வைத்துக் கொண்டு, தென்னிந்தியாவிலுள்ள சிறு துறைகங்களுக்கு அவற்றை எடுத்துச் செல்லலாம்.
கொழும்பு துறைகத்தில் பல அதி நிவீன வசதிகள் உள்ளன. சென்னை, தூத்துக்குடி துறைகங்களை விட அதிக வசதிகளைக் கொண்டதாக கொழும்பு துறைகம் விளங்குகிறது என்றார் அவர்.