வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
அசாமில் யானை மிதித்து 5 பேர் சாவு
கவுஹாத்தி:
மதம் பிடித்த யானை அங்குமிங்கு ஓடி பலரை மிதித்துக் கொன்றது. இச்சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இப்பதாபச் சம்பவம் கவுஹாத்தி மாவட்டம் கத்துவா பகுதியில் நிடந்தது.
கவுஹாத்தியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் சுமார் 5 மணிநிேரம் இந்த யானை மதம் பிடித்துத் திந்தது. இதில் ரோட்டோரத்தில் வைக்கப்பட்டிருந்த கடைகள் பல சேதமடைந்தன.
அப்பாவி மக்களைக் கொன்ற இந்த யானையைப் பார்த்தவுடன் சுட்டு வீழ்த்தும்படி போலீசாருக்கு அசாம் அர சு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5000 நிஷ்டஈடும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 2000 ஆயிரம் நிஷ்டஈடும் வழங்குவதாக அசாம் அரசு உறுதியளித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications