வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இமயத்தில் பனி உருகுகிறது: காஷ்மீருக்குள் நுழைய தீவிரவாதிகள் ஆயத்தம்
கராச்சி:
காஷ்மீன் மலைப் பகுதியில் பனி உருகி வருவதையடுத்து பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய ஆயத்தமாகி வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு கிளின்டன் வருவதெல்லாம் எந்த விதத்திலும் நலைமையை மாற்றாது என்கிறான் லக்ஷர்-யெ-தொய்பா தீவிரவாதிகள் இயக்கத்தைச் சேர்ந்த கம்மத் ஹனீப்.
காமீல் தீவிரவாத செயலில் ஈடுபட்டு வரும் அமைப்புகளில் இந்த அமைப்பு தான் மிகப் பெயது. இமயமலைப் பகுதியின் உள் பகுதிகளிலும் தாக்குதல் நிடத்த இந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைகள் தயாராகி வருகின்றன.
கிளின்டனிடமிருந்து தாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறும் இந்த அமைப்பினர் பாகிஸ்தானின் ஷாரப் அரசு தங்களுக்கு எதிராக அமெக்காவுடன் எந்த ஒப்பந்தத்தையும் கொள்ளாது என்கின்றனர்.
தங்கள் மீதான பயத்தினால் தான் கிளின்டன் பாகிஸ்தான் வருவதாகவும் இந்த அமைப்பினர் கூறிக் கொள்கின்றனர்.