வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியா-அமெக்கா நில்லுறவு ஒப்பந்தம்
டெல்லி:
இந்தியாவும் அமெக்காவும் புதிய நில்லுறவுப் பாதையில் செல்ல திட்டமிட்டுள்ளன. அணு ஆயுதம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனை இருந்தாலும் இரு தரப்பு உறவை வலுப்படுத்த இரு நிாடுகளும் டிவு செய்துள்ளன.
இரு நிாடுகளும் பல்வேறு பிரச்சனைகளில் தங்களது நலையை தெளிவுபடுத்திவிட்டன. காஷ்மீர் பிரச்சனையை பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான் இரு நிாடுகளுமே கேட்டுக் கொண்டால் மட்டுமே மத்தியஸ்தம் செய்ய ன் வருவோம் என அமெக்க அதிபர் கிளின்டன் தனது நலையை மீண்டும் தெளிவுபடுத்திவிட்டார்.
இந்த நூற்றாண்டில் இரு நிாடுகளின் உறவு தொடர்பாக கிளின்டனும் இந்திய பிரதமர் வாஜ்பாயும் எதிர்கால திட்ட அறிக்கையை வெளியிட்டனர். அதில் இரு நிாடுகளின் உறவில் புதிய சகாப்தம் படைப்போம் என கூறியுள்ளனர். பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் உறவுகளை வலுப்படுத்த அடிக்கடி இரு நிாடுகளிடையே கூட்டம் நிடத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications