வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீல் 36 சீக்கியர்களைக் கொன்றவர்கள் மீது கடும் நிடவடிக்கை எடுக்கவேண்டும் - ப்பனார்
சென்னை:
காஷ்மீல் 36 சீக்கியர்களைச் சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் மீது கடும் நிடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் மாநல காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. ப்பனார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஷ்மீல் அனந்த்நிாக் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு 36 சீக்கியர்கள் அடையாளம் தெயாத தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மனிதாபிமானமற்ற றையில் இப் படுகொலைகளைச் செய்தவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும்.
ஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் இடையே பகைமை உணர்வைத் தூண்டும் யற்சியாகும் இது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நகழாமலிருக்க மத்திய, மாநல அரசுகள் போதுபான பாதுகாப்பு நிடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
பலியான சீக்கியர்கள் குடும்பத்தினருக்கு தக்க நிஷ்டஈடு வழங்கப்படவேண்டும் என்றார் ப்பனார்.












Click it and Unblock the Notifications