வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாண்டிச்சேயின் 11 வது தல்வர் சண்கம்
பாண்டிச்சே:
பாண்டிச்சேயின் 11 வது தல்வராக காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் சண்கம் பதவியேற்றுக்கொண்டார்.
பாண்டிச்சேயில் தல்வர் ஜானகிராமனுக்கு அளித்து வந்த ஆதரவை தமாகா வாபஸ் வாங்கியதையடுத்து அவரது அரசு மெஜாட்டி பலமிழந்தது. ஜானகிராமன் தல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து காங்கிரஸ் சட்டசபைத் தலைவராக சண்கம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் புதன்கிழமை காலை 9 மணிக்கு ராஜ்பவனில் நிடந்த எளிய நகழ்ச்சியில் தல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.
வாழ்க்கைக் குறிப்பு: 73 வயதாகும் சண்கம் அரசியலில் பல்லாண்டுகால அனுபவம் பெற்றவர். திருமணமாகாத இவர் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர். 1927 ம் ஆண்டு மார்ச் 27 ம் தேதி பிறந்த இவர் அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நிேரு குடும்பத்தாருடன் நிெருங்கிய தொடர்பு உள்ளவர்.
தல்வர் மட்டுமே புதன்கிழமை பதவியேற்பு: சண்கம் மட்டுமே புதன்கிழமை பதவி ஏற்றார். அவர் விரைவில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications