வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜாமீன் கோ சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமர் பிள்ளை மனு தாக்கல்
சென்னை:
லிகை எபொருள் என்று கூறி கலப்படப் பெட்ரோல் விற்று மக்களை ஏமாற்றியதாக சிபிஐ அதிகாகளால் கைது செய்யப்பட்டுள்ள ராமர் பிள்ளை, ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.
ன்னதாக, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மனுவில் ராமர் பிள்ளை கூறியுள்ளதாவது: என் மீது கூறப்பட்ட பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் என்னை சிபிஐ கைது செய்துள்ளது. என்னுடைய கண்டுபிடிப்பை ஏற்றுக் கொள்ள சிபிஐ தயாராக இல்லை. மேலும், என்னுடைய கண்டுபிடிப்பை நரூபித்துக் காட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி தரவில்லை.
எண்ணெய் தயாப்பு நறுவனங்களுக்கு ஆதரவாக என்னை சிபிஐ அதிகாகள் கைது செய்துள்ளனர். என் மீது வேண்டுமென்றே இவ் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே, எனக்கு ஜாமீன் அளிக்கவேண்டும் என்று மனுவில் ராமர் பிள்ளை கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications