For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தமிழக பட்ஜெட் : தல்வர் கருணாநதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்கிறார்
சென்னை:
தமிழக தல்வர் கருணாநதி வெள்ளிக்கிழமை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இது கருணாநதி தாக்கல் செய்யும் 13-வது பட்ஜெட் ஆகும்.
வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தல்வர் சட்டசபையில் 2000 மாவது ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார். பின்னர் சட்டசபையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசித்து பட்ஜெட்டிற்கான நகழ்ச்சி நரலைத் தயாப்பார்கள்.
பட்ஜெட்டிற்கான பொது விவாதம் வரும் 27 ம் தேதி தொடங்கும். பட்ஜெட் மீதான விவாதம் மே மாதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் குறித்து அமைச்சர் ஒருவர் கூறுகையில், நிாடே வியந்து போற்றும் வகையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் இருக்கும். அனைத்துத் தரப்பு மக்களும் இந்த பட்ஜெட்டில் நின்மை பெறுவார்கள் என்றார்.
Comments
Story first published: Thursday, March 23, 2000, 5:30 [IST]