வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

கிளின்டனை வரவேற்க ஹைதராபாத் தயாராகிறது

ஹைதராபாத்:

அமெக்க ஜனாதிபதி பில் கிளின்டனின் ஹைதராபாத் வருகையையொட்டி அந்நிகரம் அவரை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவிலேயே தனிமனிதனாய் கிளின்டனைக் கவர்ந்தவர் ஆந்திர தல்வர் சந்திரபாபுநிாயுடு. அவர் கிளின்டனின் வருகைக்கான ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார்.

கிளின்டனின் ஹைதராபாத் வருகைக்கு ன்னதாக அமெக்க பாதுகாப்புப் படையினர் அங்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வருகின்றனர். ஆசியாவிலேயே மிகப்பெய "ஹைடெக் பார்க்கை கிளின்டன் பார்வையிடுகிறார். அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிளின்டன் ஹைடெக் பூங்காவில் 5 மணி நிேரம் செலவிட்டு அங்குள்ள தகவல்தொழில்நுட்பத் துறையினருடன் பேச்சுவார்த்தை நிடத்துவார் என்று தெகிறது.

அங்கு கிளின்டனுடன் அழைக்கப்பட்ட சுமார் 1200 பிரதிநதிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. மதன்பூர் பகுதியில் போலீசார் மாறுஉடைகளில் ஆங்காங்கே கண்காணித்து வருகிறார்கள்.

அமெக்க போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஹைதராபாத் போலீசாருக்கு எந்தவித சுமையும் வைக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாங்களே கண்காணித்து வருகிறார்கள். சுமார் 5 லட்ச அடி சதுரகிலோமீட்டர் உள்ள ஹைடெக் பார்க் பகுதியில் 2,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காவல்காத்து வருகிறார்கள்.

இந்த பார்க்கில் கிளின்டனின் வருகையையொட்டி அனைத்துரக கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மாநலப் போலீசார் அங்கே தற்காலிக போலீஸ் கன்ட்ரோல் அறையை அமைத்துள்ளனர். எங்கும் குண்டு வெடிப்புச்சம்பவங்களோ, அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதச் சம்பவமோ ஏற்படாமல் இருக்கும் வண்ணம் அவர்கள் வயர்லெஸ் லம் தொடர்பு கொண்டு பேசும் வகையில் கன்ட்ரோல் அறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் நிகர் ழுவதும் இந்தியா - அமெக்கா நில்லுறவை மேம்படுத்துவோம் என்று எழுதப்பட்ட கட்அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அண்மையில் இங்கு அமைச்சர் மாதவரெட்டி கண்ணிவெடியில் சிக்கி இறந்தார். அதனால் நிக்சலைட்டுகள் யாரும் ஊடுருவாதவண்ணம் மொபைல் போலீசார் நிகர் ழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நிகர போலீஸ் கமிசனர் சுகுமார் மேற்பார்வையிட்டு வருகிறார்.

மேலும் கிளின்டன் ஹைதராபாத்தில் புகழ்பெற்ற மகாவீர் ஆஸ்பத்தியைப் பார்வையிடுகிறார். அங்கு காசநிாேயால் பாதிக்கப்பட்ட நிாேயாளிகளுக்கு ஆறுதல் கூறுகிறார். அங்கும் இந்திய மற்றும் அமெக்கப் போலீசார் தீவிரபாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+