For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

மண்ணெண்ணெய், சமையல் எவாயு விலை உயர்வுக்கு ஜெயலலிதா, ப்பனார் கண்டனம்

சென்னை:

மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எவாயு விலை உயர்வுக்கு அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் தமிழ் மாநல காங்கிரஸ் தலைவர் ப்பனார் கண்டனம் தெவித்துள்ளனர்.

இது தொடர்பாக இருவரது அறிக்கை:

ஜெயலலிதா - மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எவாயு விலை உயர்த்தப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எவாயு ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனே விலக்கிக் கொள்ளவேண்டும்.

ஏற்கெனவே உரம் மற்றும் ரேஷன் அரசி விலைகள் உயர்த்தப்பட்டுள்ள நலையில், தற்போதைய விலை உயர்வு மக்களைப் பெதும் பாதிக்கும். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திக இந்த விலை உயர்வைக் கண்டிக்காதது தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

ப்பனார் - அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஏழை மற்றும் நிடுத்தர மக்களைப் பாதிக்கும் இந்த விலை உயர்வை மத்திய அரசு கைவிடவேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X