வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீல் பந்த்: எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு 2 தீவிரவாதிகள் சாவு
காஷ்மீர்:
36 சீக்கியர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து காமீல் பந்த் நிடந்தது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பந்த் நிடந்து கொண்டிருந்த நலையிலும் வியாழக்கிழமை ழுவதும் பாகிஸ்தானியப் படைகள் இந்தியப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நிடத்தியவண்ணம் இருந்தன. கேரன், கர்னாக், தீத்வால் பகுதிகளில் பாகிஸ்தானியப் படைகள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நிடத்தின.
தங்னிபால் ஹஜ்ரத்பால் பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டதில் 2 தீவிரவாதிகள் இறந்தனர். பந்த்தை ஒட்டி மாநலத்தின் பல பகுதிகளிலும் கடைகள், கல்வி நலையங்கள், வங்கிகள், ரேசன் கடைகள் ஆகியவை டப்பட்டிருந்தன. காஷ்மீர் ஹயத் மாநிாடு கட்சியும் சில அரசுயல் கட்சிகளும் இந்த பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
புதன்கிழமை இரவு தலே பாகிஸ்தானியப் படைகள் இந்தியப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நிடத்தி வருகின்றன. கடந்த இரு வாரங்களாகவே தொடர்ந்து தாக்குதல் நிடந்து வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications