For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கேஸ் மற்றும் மண்ணெண்ணெய் விலைஉயர்வை ரத்து செய்ய வேண்டும்: புதுவை தல்வர்

புதுச்சே:

கேஸ் மற்றும் மண்ணெண்ணெய் விலையை உடனடியாகக் குறைக்கக் கோ புதுச்சே தல்வர் பி.சண்கம் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் நருபர்களிடம் கூறுகையில், மண்ணெண்ணெய் மற்றும் கேஸ் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ 30 ஆகவும் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ 2.50 ஆகவும் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு மாநலத்துக்கு மாநலம் வேறுபடும். ஆனால் இந்த விலை உயர்வினால் நிடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்களும், ஏழை, எளிய மக்களும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இதனால் மத்திய அரசு உடனடியாக விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

மேலும் தேசிய ஜனநிாயகக் கூட்டணிக் கட்சியினர் எவ்வாறு இந்த விலை உயர்வுக்கு ஒத்துக்கொண்டார்கள் என்று தெயவில்லை.

பாண்டிச்சே அரசு தற்போது அரசு ஊழியர்களின் பிரச்சனைகளை உடனடியாய்த் தீர்த்து வைப்பதற்கு அனைத்துவிதமான யற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X