வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஈ-மெயிலில் புகார் மனு: கேரள உயர்நீதிமன்றம் ஏற்றது

கொச்சி:

ஏர் இந்தியாவின் பயணிகள் கட்டண உயர்வை எதிர்த்து ஈ-மெயில் லம் அனுப்பப்பட்ட புகார் மனுவை ஏற்றுக் கொண்ட கேரள உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக ஏர் இந்தியா நறுவனத்தின் நர்வாக இயக்குநிர், கொச்சி பிராந்திய மேலாளர் ஆகியோருக்கு நிாேட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

ஷார்ஜாவிலுள்ல மலையாளிகள் சங்கத்தினர் இதுதொடர்பான மனுவை ஈ-மெயில் லம் அனுப்பியிருந்தனர். தென்னிந்திய நிகரங்களிலிருந்து, வளைகுடா நிாடுகளுக்கான ஏர் இந்தியா விமான பயணிகள் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து அவர்கள் மனு கொடுத்துள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+