வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ஈ-மெயிலில் புகார் மனு: கேரள உயர்நீதிமன்றம் ஏற்றது
கொச்சி:
ஏர் இந்தியாவின் பயணிகள் கட்டண உயர்வை எதிர்த்து ஈ-மெயில் லம் அனுப்பப்பட்ட புகார் மனுவை ஏற்றுக் கொண்ட கேரள உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக ஏர் இந்தியா நறுவனத்தின் நர்வாக இயக்குநிர், கொச்சி பிராந்திய மேலாளர் ஆகியோருக்கு நிாேட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
ஷார்ஜாவிலுள்ல மலையாளிகள் சங்கத்தினர் இதுதொடர்பான மனுவை ஈ-மெயில் லம் அனுப்பியிருந்தனர். தென்னிந்திய நிகரங்களிலிருந்து, வளைகுடா நிாடுகளுக்கான ஏர் இந்தியா விமான பயணிகள் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து அவர்கள் மனு கொடுத்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications