வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பீல்டிங் பயிற்சி: ரோட்ஸுக்கு பாகிஸ்தான் கிக்கெட் வாயம் "வலைவீச்சு
ஷார்ஜா:
பாகிஸ்தான் கிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சிக்கு, தென்னாப்பிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் நயமிக்கப்படலாம் என்று தெகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிக்கெட் வாயம், தென்னாப்பிக்க கிக்கெட் வாயத்திற்கு கோக்கை விடுத்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் கிக்கெட் அணி பல தோல்விகளைச் சந்தித்து வருகிறது. ஆஸ்திரேலியா பயணத்தின்போது 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. பின்னர் நிடந்த ன்று நிாடுகள் ஒரு நிாள் தொடல் தோல்வியுற்றது. அதன் பின்னர் பாகிஸ்தான் திரும்பிய பின்னர் இலங்கையுடன் நிடந்த ஒரு நிாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் தோல்வியுற்றது.
இந்த நலையில் இந்தியா, தென்னாப்பிக்க அணிகள் கலந்து கொள்ளும் ன்று நிாடுகள் கிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள ஷார்ஜா வந்துள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் கிக்கெட் அணியின் பயிற்சியாளர் மியான்தத் "கல்ஃப் நயூஸ் பத்திகைக்கு அளித்த பேட்டியில், எங்களது அணியின் பீல்டிங் திறனை அதிகப்பதில் நிாங்கள் ஆர்வமாக உள்ளோம். உலகின் சிறந்த பீல்டர்களில் ஒருவரான தென்னாப்பிக்காவின் ஜான்டி ரோட்ஸை பீல்டிங் பயிற்சிக்கு நயமிக்கலாம் என்று பாகிஸ்தான் கிக்கெட் வாயம் பந்துரைத்துள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக இறுதி டிவு ஏதும் எடுக்கவில்லை.
தென்னாப்பிக்க அணியில் இப்போது ரோட்ஸ் இடம்பெறவில்லை. இருப்பினும் தென்னாப்பிக்க கிக்கெட் வாயத்துடன் அவர் இன்னும் ஒப்பந்தம் வைத்துள்ளார். இதன் காரணமாக அவரை ஒப்பந்தம் செய்வதில் சிக்கல் உள்ளது.
ஒருவேளை ரோட்ஸ் கிடைக்காவிட்டால், டிரெவல் சேப்பலை ஒப்பந்தம் செய்யலாம் என்று நனைத்திருக்கிறோம். ஆனால் அவரை ஏற்கனவே இலங்கை அணி ஒப்பந்தம் செய்துள்ளது என்றார் அவர்.
தேடுதல் வேட்டை தொடர்கிறது
இதற்கிடையே, பீல்டிங் பயிற்சியாளரைத் தேடும் படலம் தொடர்ந்து கொண்டுள்ளது. ன்னாள் கேப்டனும், இப்போதைய பாகிஸ்தான் கிக்கெட் விவகார மேலாளருமான ரமீஸ் ராஜாவும் பயிற்சியாளர் தேடும் படலத்தில் தீவிரமாக உள்ளார். ஷார்ஜாவுக்கு டி.வி. வர்னணையாளராக அவர் வந்துள்ளார்.
பயிற்சி ஆட்டத்தின்போது கிடைத்த இடைவெளியில் கேப்டன் மொயின் கான் கூறுகையில், பீல்டிங்கில் சிறப்பாக இல்லாத அணிகளில் பாகிஸ்தானும் ஒன்று. இந்தத் துறையை வலுப்படுத்துவதற்கு க்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மியான்தத், மீண்டும் பயிற்சியாளராக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பாகிஸ்தானின் சிறந்த கிக்கெட் வீரர்களில் அவரும் ஒருவர். இப்போதைய நிெருக்கடியான நலையில் மியான்தத்தின் சேவை அவசியம் தேவை என்றார் அவர்.
யு.என்.ஐ.