வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அரசியல் சட்ட மறு ஆய்வு: சக நீதி பாதிக்கப்படக் கூடாது - பாஸ்வான்
டெல்லி:
அரசியல் சட்டத்தை மறு பசீலனை செய்யும்போது, அதன் மையக் கருத்தான சக நீதி பாதிக்கப்படாத வகையில் மறுபசீலனைக் குழுவினர் கையாள வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதள தலைவரும், மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
சமீபத்தில் பிரதமர் வாஜ்பாயியைச் சந்தித்த அவர் இதுதொடர்பாக கோக்கை விடுத்தார். தனது சந்திப்பு குறித்து பாஸ்வான் கூறுகையில், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நிலனை மனதில் கொண்டே, அரசியல் சட்டத்தை அம்பேத்கர் வடிவமைத்தார். அரசியல் மறு பசீலனைக் கமிட்டி தனது ஆய்வின்போது இவை ஏதும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதவை, நிடப்பு மக்களவைத் தொடலேயே அறிகப்படுத்த வேண்டும் என்றும் பிரதமரைக் கேட்டுக் கொண்டேன் என்றார் பாஸ்வான்.
யு.என்.ஐ.