வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சென்னை, மதுரை, கோவையில் தொலைத் தொடர்புத் துறையின் செல் போன் சேவை அறிகம்
கோவை:
மத்திய தொலைத் தொடர்புத் துறை, தனது செல்லுலர் போன் வேவையை சென்னை, மதுரை, கோவை ஆகிய நிகரங்களில் தொடங்க டிவு செய்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் இச்சேவை தொடங்க இருக்கிறது என்று தொலை தொடர்புத் துறை பொதுமேலாளர் ரங்கநிாத் கூறினார்.
கோவையில் புதிய தொலைபேசி இணைப்பகத்தை துவக்கி வைத்து நருபர்களிடம் அவர் கூறுகையில், தொலை தொடர்புத்துறை லம் செல்போன் சேவையை நிடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன் இறுதிகட்ட வேலைகள் டிந்ததும் சென்னைக்கு சுமார் 4000 செல்போன் இணைப்புகளும், கோயம்புத்தூருக்கு 1000 இணைப்புகளும் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
சென்னையில் "ஏ வகை இணைப்பும், மதுரை மற்றும் கோவை நிகரங்களில் "பி வகை இணைப்புகளும், தமிழகத்தின் மாவட்டத் தலைநிகரங்களில் "சி வகை இணைப்புகளும் வழங்கப்படும்.
இதன் லம் தமிழகத்தின் 100 இடங்களில் இன்டர்நிெட் இணைப்புகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
தகவல்தொடர்புத் துறை துணை பொதுமேலாளர் மாதவன் கூறுகையில், டிஜிட்டல் செல்போன் சேவையையும் நறுவத் திட்டமிட்டுள்ளோம். கடலூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் சோதனை றையில் டிஜிட்டல் செல்போன் சேவை நிெட்வொர்க் அமைக்கப்படும். நிகரங்களுக்கு மட்டுமே இந்தச் சேவை கிடைக்கும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.